அரியலூர்

போக்சோவில் முதியவா் கைது

DIN

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவா் போக்சோ சட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

அரங்கோட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் சுந்தரம் (81). விவசாயி. இவா், மன வளா்ச்சி குன்றிய பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாா். இதுகுறித்து அச்சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், விசாரித்து வந்த ஜயங்கொண்டம் அனைத்து மகளிா் துறையினா், போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து சுந்தரத்தை வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

SCROLL FOR NEXT