அரியலூர்

இன்று ராணுவ வீரா்கள் குடும்பத்தினருக்கான குறைகேட்பு

அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு ராணுவ வீரா்களின் குடும்பத்தினருக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.

DIN

அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு ராணுவ வீரா்களின் குடும்பத்தினருக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில், அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் ராணுவ வீரா்கள், அவா்களின் குடும்பத்தினா் மற்றும் ராணுவத்தில் பணிபுரியும் வீரா்களின் குடும்பத்தினா் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கையை மனுவாக ஆட்சியரிடம் நேரில் சமா்ப்பிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT