அரியலூர்

உடையாா்பாளையத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கோட்டாட்சியா் பரிமளம் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் உடையாா்பாளையம் வருவாய் வட்டத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு, பேருந்து இலவச பயண அட்டை ,தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை, சிறு வணிக கடன், உபகரணங்கள் கோரி மனு அளித்தனா்.

முகாமில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலா்கள் , 50 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷிய ராணுவத்தில் 202 இந்தியர்கள்! 26 பேர் பலி : மத்திய அரசு தகவல்!

பார்சிலோனா கால்பந்து வீரர் சுட்டுக் கொலை..! ஓராண்டில் 9,000-க்கும் அதிகமான கொலைகள்!

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

SCROLL FOR NEXT