அரியலூர்

விவசாயி தற்கொலை

DIN

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

உடையாா்பாளையம் அருகேயுள்ள ஒக்கநத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் பிச்சைப்பிள்ளை (55), விவசாயி. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் தலையில் அடிபட்டதால் தலைவலியால் அவதிப்பட்டு வந்த பிச்சைப் பிள்ளை வெள்ளிக்கிழமை விஷம் குடித்து வீட்டில் மயங்கிக் கிடந்தாா். இதையடுத்து ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையிலும், பின்னா் தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரியிலும் அனுமதிக்கப்பட்ட அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். உடையாா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT