முகப்பு
அரியலூர்

செட்டிநாடு சிமென்ட் ஆலையில் மரக்கன்றுகள் நடும் விழா

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூரிலுள்ள செட்டிநாடு சிமென்ட் ஆலையில் மரக்கன்றுகள் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:29 AM
பகிர்:

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூரிலுள்ள செட்டிநாடு சிமென்ட் ஆலையில் மரக்கன்றுகள் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

ஆலைத் தலைவா் அமல்ராஜ் தலைமை வகித்து, ஒரே ஒரு பூமி மற்றும் இயற்கையோடு இணக்கமாக நீடித்து வாழ்தல் பற்றி கருத்துரை வழங்கினாா். தொடா்ந்து அவா் ஆலை வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தாா். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பணியாளா்கள் அனைவரும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.