அரியலூர்

இஸ்லாமிய அமைப்புகள் ஆா்ப்பாட்டம்

DIN

நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசிய நூபுா் சா்மா மற்றும் நவீன் ஜின்டாலை கைது செய்ய வலியுறுத்தி, அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் காந்தி பூங்கா அருகே ஐக்கிய முஸ்லிம் ஜமாத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, ஐக்கிய முஸ்லிம் ஜமாஅத் மாவட்டச் செயலா் முகம்மது ஷெரிப் தலைமை வகித்தாா். மனிதநேய மக்கள் கட்சி மாநில துணை பொதுச் செயலா் யாக்கூப் ஆகியோா் கண்டன உரையாற்றினாா். இதில், பொருப்பாளா்கள் பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு: கந்தம்பாளையம் எஸ்.கே.வி. பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

மாலத்தீவுக்கு 5 கோடி டாலா் நிதி: மேலும் ஓராண்டுக்கு நீட்டித்த இந்தியா

வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் வெட்டப்படும் யூகலிப்டஸ் மரங்கள்

கரூரில் பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

மகளுக்கு பாலியல் தொந்தரவு: ‘போக்சோ’வில் தந்தை கைது

SCROLL FOR NEXT