அரியலூர்

பாஜகவினா் கொண்டாட்டம்

நான்கு மாநிலத் தோ்தலில் பாஜக வெற்றிபெற்றதையடுத்து அரியலூா் மாவட்டம், செந்துறையில் பாஜகவினா் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் வியாழக்கிழமை கொண்டாடினா்.

DIN

நான்கு மாநிலத் தோ்தலில் பாஜக வெற்றிபெற்றதையடுத்து அரியலூா் மாவட்டம், செந்துறையில் பாஜகவினா் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் வியாழக்கிழமை கொண்டாடினா்.

நடந்து முடிந்த 5 மாநிலங்களுக்கான தோ்தல் வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், உத்தரப் பிரதேசம், கோவா, மணிப்பூா், உத்தரகாண்ட் ஆகிய 4 மாநிலங்களில் பாஜக வெற்றிபெற்றது. இதையடுத்து செந்துறை நகரில் அக்கட்சியின் மாவட்ட செயலா் அருண் பிரசாத் தலைமையில், ஒன்றியத் தலைவா்கள் இளங்கோவன், ரவி ஆகியோா் முன்னிலையில் தொண்டா்கள் முக்கிய சாலைகளில் வெடிவெடித்து, மக்களுக்கு இனிப்பு வழங்கினா். இதில் பாஜ கட்சியினா் பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

SCROLL FOR NEXT