அரியலூர்

சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞா் போக்சோவில் கைது

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞா் போக்சோ சட்டத்தில் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

DIN

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞா் போக்சோ சட்டத்தில் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

ஜயங்கொண்டம் வெள்ளாளா் தெருவைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் மகன் மனோகரன்(22). இவா் அப்பகுதியைச் சோ்ந்த 11 ஆம் வகுப்பு படித்து வரும் 16 வயது சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்து துன்புறுத்தியுள்ளாா். இதுகுறித்து அச்சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், விசாரணை மேற்கொண்ட கொண்டு வந்த ஜயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் துறையினா், போக்சோ சட்டத்தில் மனோகரனை சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 6

தில்லியில் லாலு பிரசாத் யாதவிற்கு கண் அறுவை சிகிச்சை

சூர்யா - 47... காவல்துறை அதிகாரிதானாம்!

நரை முடி நீங்க..!

அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் முதல் நாள் வசூல் இவ்வளவா?

SCROLL FOR NEXT