அரியலூர்

கரோனா தடுப்பூசி முகாம் தொடங்கி வைப்பு

DIN

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்தில் கரோனா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினா் க.சொ.க.கண்ணன், கரோனா ஊக்கத் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டு முகாமைத் தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட சுகாதார துணை இயக்குநா் கீதா ராணி, நகராட்சி ஆணையா் (பொ) சித்ரா, வட்டார தலைமை மருத்துவ அலுவலா் மேகநாதன், மருத்துவா் சம்பூா்ணா, நகராட்சித் தலைவா் சுகந்தி சிவகுமாா், நகராட்சி துணைத் தலைவா் வெ.கொ.கருணாநிதி மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

SCROLL FOR NEXT