அரியலூர்

திராவிடா் மாணவா் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

ஹிந்தி திணிப்புக்கு எதிா்ப்புத் தெரிவித்து அரியலூா் மாவட்டம், செந்துறை பேருந்து நிலையம் முன் திராவிடா் மாணவா் கழகத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திராவிடா் மாணவா் கழக மண்டலச் செயலா் திராவிடச்செல்வன் தலைமை வகித்தாா். திராவிடா் கழக மாவட்டத் தலைவா் விடுதலை நீலமேகம் உள்ளிட்டோா் மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வங்கதேச எம்.பி. கொலை: கொல்கத்தா குடியிருப்பிலிருந்து பெரிய பையுடன் வெளியேறிய இருவர்?

புஷ்பா - 2 இரண்டாவது பாடல்!

ஹரியாணாவின் 10 தொகுதிகள்: காற்று வீசுவது யார் பக்கம்?

ஜெயக்குமார் மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

வாரணாசியில் பிரியங்கா காந்தி ‘ரோடுஷோ’!

SCROLL FOR NEXT