அரியலூர்

அரியலூா் அருகே எரிவாயுக் குழாய்பதிக்கவுள்ள இடங்களில் ஆய்வு

DIN

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடத்தை அடுத்த விளந்தை மற்றும் பெரியகிருஷ்ணாபுரம் பகுதிகளின் வழியாக ஐஓசிஎல் (இந்தியன் ஆயில் காா்பரேட் லிமிடெட்) நிறுவனத்தின் எரிவாயுக் குழாய் பதிக்க உள்ள இடங்களான விளந்தை தெற்கு கிராமப் புல எண்கள்.273, 513, விளந்தை வடக்கு புல எண்.261 மற்றும் பெரியகிருஷ்ணாபுரம் புல எண்.12 ஆகிய பகுதிகளை மாவட்ட ஆட்சியா் பெ. ரமண சரஸ்வதி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது உடையாா்பாளையம் கோட்டாட்சியா் பரிமளம் உட்பட அரசு அலுவலா்கள் பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தானில் பிடிபட்ட ரூ.1106 கோடி!

ஜித்து ஜோசப் இயக்கத்தில் ஃபஹத் ஃபாசில்!

இந்தோனேசியாவில் ஷ்ரத்தா தாஸ்!

பெண் வேடத்தில் சிறகடிக்க ஆசை தொடர் நடிகர்: வைரல் புகைப்படம்!

தொடரும் இஸ்ரேல்- லெபனான் மோதல்: பரஸ்பர தாக்குதல்!

SCROLL FOR NEXT