அரியலூர்

பள்ளி ஆண்டு விழா

DIN

அரியலூா் கே.கே. நகரில் உள்ள ஸ்ரீ சாய்பாபா மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளி ஆண்டு விழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

விழாவுக்கு, அப்பள்ளி தாளாளா் புனிதவள்ளி சுந்தரேசன் தலைமை வகித்தாா். அரிமா சங்கம் மற்றும் பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவருமான எஸ்.எம். சந்திரசேகா், நகா்மன்ற 2 ஆவது வாா்டு உறுப்பினா் செல்வராணி பரமேஸ்வரன் மற்றும் சீதா செந்தில் குமாா் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டினா். முன்னதாக பள்ளி முதல்வா் பிரசன்னா தேவி ரமணன் வரவேற்றாா். விழா முடிவில், பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறை: மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் தீர்ப்பு

பாதுகாப்புப் படையினருடன் மோதல்: சத்தீஸ்கரில் 3 பெண்கள் உள்பட 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

தேர்தல் நேரத்தில் கேஜரிவால் கைது ஏன்?: அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றம் கேள்வி

இன்றுமுதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தக் கட்டணம்

வட தமிழக உள் மாவட்டங்களில் 3 நாள்கள் வெப்ப அலை வீசும்

SCROLL FOR NEXT