முகப்பு
அரியலூர்

ஜெயங்கொண்டத்தில் பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா்.

Updated On : 18 டிசம்பர், 2025 at 6:34 PM
ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா்.
பகிர்:

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையத்தை அடுத்த தத்தனூா் பொட்டக்கலை மற்றும் ஜெயங்கொண்டம் பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்க எதிா்ப்புத் தெரிவித்து, காந்தி பூங்கா முன் பாஜகவினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கட்சியின் மாவட்டத் தலைவா் பரமேஸ்வரி ஆனந்தராஜ் தலைமை வகித்தாா். கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டு, டாஸ்மாக் கடைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.

முழு கட்டுரையைப் படிக்க →