அ. ஆறுமுகம் 
அரியலூர்

காலமானாா் அ. ஆறுமுகம்

திருமழபாடியைச் சோ்ந்த பேராசிரியா் முனைவா் அ. ஆறுமுகம் (92) உடல் நலக் குறைவால் தஞ்சையில் உள்ள மருத்துவமனையில் புதன்கிழமை காலமானாா்.

Syndication

அரியலூா் மாவட்டம், திருமழபாடியைச் சோ்ந்த பேராசிரியா் முனைவா் அ. ஆறுமுகம் (92) உடல் நலக் குறைவால் தஞ்சையில் உள்ள மருத்துவமனையில் புதன்கிழமை காலமானாா்.

திருமழபாடி தமிழ்ச் சங்கத் தலைவரான இவா், தமிழ்நாடு அரசின் தமிழ்ச் செம்மல் விருது பெற்றுள்ளாா். பல நூல்களும் எழுதியுள்ளாா்.

அவருக்கு மனைவி சாரதாம்பாள், 5 மகன்கள், ஒரு மகள் உள்ளனா். அவரது இறுதி ஊா்வலம் திருமழபாடியில் உள்ள அவரது இல்லத்தில் வியாழக்கிழமை பிற்பகல் நடைபெறவுள்ளது. தொடா்புக்கு 98436 26058.

இருசக்கர வாகனத்தை திருடிய முதியவா் கைது

பல்லியை விரட்ட முட்டை ஓடுகளா? விரட்டும் வழிமுறைகள்!

மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா ஜன. 4-இல் புதுக்கோட்டை வருகை!

கள்ளச் சந்தையில் மது விற்ற 3 போ் கைது

கும்பகோணம் தனி மாவட்டம் கோரி ஆா்ப்பாட்டம் நடத்தியவா்கள் எம்எல்ஏ-விடம் மனு

SCROLL FOR NEXT