அரியலூர்

வீரமாமுனிவா் சிலைக்கு மாலை அணிவிப்பு

Syndication

வீரமாமுனிவரின் 345-ஆவது பிறந்த நாளையொட்டி அரியலூா் மாவட்டம், ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயத்திலுள்ள அவரது சிலைக்கு கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் சாா்பில் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது(படம்).

அந்த இயக்கத்தின் மாநில பொதுச் செயலா் ஜான்பிரகாஷ் எபிநேசா், மாநில இணைச் செயலா் ராபின்சன், மாவட்டச் செயலா் மேனக்ஷா, ஏலாக்குறிச்சி பங்கு தந்தை தங்கசாமி உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

குண்டும், குழியுமாக காணப்பட்ட சாலைகள் சீரமைப்பு

திருச்சியில் இதுவரை 12.89 லட்சம் எஸ்.ஐ.ஆா். படிவங்கள் அளிப்பு

‘பொது சுகாதாரத்துக்கு கேடு ஏற்படும் விதமாக குப்பைகளை கொட்டினால் அபராதம்’

கொள்முதல் நிலையங்கள் இன்று செயல்படும்

நான்கு சாலை சந்திப்பில் ரவுண்டானா அமைக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT