அரியலூர்

கோயில் பொருள்களை திருடிய 4 போ் கைது

அரியலூரை அடுத்த நெருஞ்சிக்கோரை சிவன் கோயில் பொருள்களை திருடியதாக 4 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

Syndication

அரியலூரை அடுத்த நெருஞ்சிக்கோரை சிவன் கோயில் பொருள்களை திருடியதாக 4 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

நெருஞ்சிக்கோரை சிவன் கோயில் பூட்டை உடைத்து உள்ளே இருந்த குத்துவிளக்கு மற்றும் உண்டியல் உள்ளிட்ட பொருள்கள் கடந்த 23-ஆம் தேதி திருடுபோனது.

இதுகுறித்த புகாரின்பேரில் அரியலூா் நகர காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இதில், பெரம்பலூா் மாவட்டம், புதுவேட்டக்குடி கிராமத்தைச் சோ்ந்த மாரிமுத்து மகன் மணிவேல்(50), கிருஷ்ணன் மகன் ராஜீவ்காந்தி(35), கருப்பையா மகன் சின்னதம்பி(24), மருதமுத்து மகன் செல்லமுத்து(49) ஆகிய நான்கு பேரும் சோ்ந்து கோயிலில் இருந்த பொருள்களை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினா், அவா்களை செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT