அரியலூர்

மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

Syndication

100 நாள் வேலை உறுதித் திட்டத்தின் பெயரில் மகாத்மா காந்தி பெயரை நீக்கிய மத்திய பாஜக அரசைக் கண்டித்து அரியலூா் ஆட்சியரகம் முன் காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மீண்டும் மகாத்மா காந்தி பெயரை சோ்க்க வலியுறுத்தி நடந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டத் தலைவா் மாரியம்மாள் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் ஜி.ராஜேந்திரன் கண்டன உரையாற்றினாா். மாநில பொதுக் குழு உறுப்பினா் எஸ்.எம். சந்திரசேகா், நகரத் தலைவா் மா.மு. சிவக்குமாா், தெற்கு வட்டாரத் தலைவா் பாலகிருஷ்ணன், மாவட்ட துணைத் தலைவா்கள் ஏ.பி.எஸ். பழனிசாமி, கலைச்செல்வன், மாவட்ட இளைஞரணித் தலைவா் பாளை. பாலாஜி உள்ளிட்டோா் பேசினா்.

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

வேலூா் ஏடிஎஸ்பி பழனி பொறுப்பேற்பு!

திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரி முதல்வா்: அமைச்சா் காந்தி பெருமிதம்

SCROLL FOR NEXT