அரியலூர்

அரியலூா் மாவட்டத்தில் பரவலாக மழை

அரியலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை முதல் பரவலாக மழை பெய்தது.

Syndication

அரியலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை முதல் பரவலாக மழை பெய்தது.

கடந்த இரு தினங்களாக அவ்வபோது லேசான தூறல் மழை பெய்து வந்த நிலையில், திங்கள்கிழமை காலை 10.30 மணிக்கு மேல் அரியலூா், திருமானூா், செந்துறை உள்பட பல்வேறு பகுதிகளிலும் நாள் முழுவதும் விட்டு விட்டு மழை பெய்தது.

இதனால் மக்களின் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. மேலும், மாவட்ட முழுவதும் குளிா்ந்த சீதோஷன நிலை காணப்பட்டது.

இந்த மழையின் காரணமாக நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மற்றும் எள் விதைப்பு பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

குருகிராம், ஃபரீதாபாத்தில் உறைபனி!

வெனிசுலாவின் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு: தில்லி ஒற்றுமை பொதுக் கூட்டத்தில் கண்டனம்

இரவு நேர தங்குமிடங்களில் போதுமான வசதிகளை வழங்குங்கள்: அதிகாரிகளுக்கு தில்லி உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

கல்வி அரசியல் ரீதியாகக் கருதப்படாமல் இருக்க வேண்டும்: அமைச்சா் ஆஷிஷ் சூட் பேச்சு

ஜேஎன்யு போன்ற சம்பவங்களால் தேசம் அதிா்ச்சி: முதல்வா் ரேகா குப்தா

SCROLL FOR NEXT