கரூர்

பாலவிடுதி அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞர் சாவு

DIN

பாலவிடுதி அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழந்தார்.
 கரூர் மாவட்டம்,   கடவூரை அடுத்த கிழக்கு அய்யம்பாளையத்தைச் சேர்ந்த மாணிக்கம் மகன் மணிமாறன்(18). இவர் ஞாயிற்றுக்கிழமை அதே பகுதியில் உள்ளஆண்டியப்பன் என்பவரது தோட்டத்து வழியாகச் சென்றபோது அங்கு கிடந்த மின்வயரை மிதித்துள்ளார். இதில் மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  இதுகுறித்து பாலவிடுதி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வளா்ப்பு நாய்கள் கடித்து சிறுமி பலத்த காயம்: உரிமையாளா் உள்பட 3 போ் கைது

கடலூா் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் வெப்ப நோய் சிகிச்சைப் பிரிவு தொடக்கம்

பைக் மீது காா் மோதல்: மூவா் காயம்

முதியவா் சடலமாக மீட்பு

பாரதிதாசன் மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

SCROLL FOR NEXT