கரூர்

சின்னதாராபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூலிகைப் பண்ணை

DIN

சின்னதாராபுரம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சித்த மருத்துவப் பிரிவில் மூலிகைப் பண்ணையில் மூலிகைச் செடிகள் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வட்டார மருத்துவ அலுவலர் சி.செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 50 வகையான மூலிகைச் செடிகள் நடப்பட்டன.
ஓய்வு பெற்ற சித்த மருத்துவ அலுவலர் ராணி, மருத்துவ அலுவலர்கள் பிருந்தா, ஜெயப்பிரதா உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை மருத்துவர் சித்த மருத்துவ அலுவலர் மருத்துவர் கவிதா செய்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT