முகப்பு
கரூர்

பல்கலை. தேர்வில் வள்ளுவர் கல்லூரி மாணவிகள் சிறப்பிடம்

பாரதிதாசன் பல்கலை. அளவில் முதுகலை வணிகவியல் படிப்பு தேர்வில் கரூர் வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரி மாணவிகள் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளனர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:51 PM
பகிர்:

பாரதிதாசன் பல்கலை. அளவில் முதுகலை வணிகவியல் படிப்பு தேர்வில் கரூர் வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரி மாணவிகள் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளனர்.
பாரதிதாசன் பல்கலை.  2017 ஆம் ஆண்டுக்கான முதுகலை வணிகவியல் பட்டப்படிப்பு தேர்வில் கரூர் வள்ளுவர்அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் சரண்யா, நித்யா, கோகிலா ஆகியோர் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளனர். மேலும்  முதுகலை மேலாண்மை பட்டப்படிப்பு பயின்ற மாணவிகள் லீமா,  சுபப்பிரியா ஆகியோர் பல்கலை. அளவில் 2 ஆம் மற்றும் 3 ஆம் இடம் பிடித்தனர். மாணவிகளை கல்லூரியின் தாளாளர் க.செங்குட்டுவன், முதல்வர் டி.சாலைபற்குணன் மற்றும் கல்லூரிப் பேராசிரியர்கள் பாராட்டினர்.

முழு கட்டுரையைப் படிக்க →