கரூர்

வாங்கல் அருகே லாரி ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை

DIN

வாங்கல் அருகே லாரி ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கரூர் வாங்கல் அருகே உள்ள கோவில்பாளையத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் (36). லாரி ஓட்டுநர். இவர் கடந்த சில நாட்களாக வேலைக்குச் செல்லவில்லை என கூறப்படுகிறது. இதனால், குடும்பத்தில் வறுமைநிலவியதால் விரக்தியில் வெள்ளிக்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து வாங்கல் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 43 பதக்கம்

டி20: இந்திய வீரர்கள் இதுவரை...

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

SCROLL FOR NEXT