கரூர்

பேருந்து நிறுத்தத்தில் மயங்கி விழுந்த முதியவர் சாவு

DIN

லாலாபேட்டையில் பேருந்து நிறுத்தத்தில் மயங்கி விழுந்த முதியவர் இறந்தார்.
கரூர் மாவட்டம், லாலாபேட்டை பேருந்து நிறுத்தத்தில் வெள்ளிக்கிழமை இரவு நின்று கொண்டிருந்த 70 வயது மதிக்கத்தக்க முதியவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் அவர் வழியிலேயே இறந்தார். 
இதுகுறித்து லாலாபேட்டை போலீஸார் வழக்குப்பதிந்து இறந்தவர் யார் என விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 8-இல் சேலத்தில் விசிக ஆா்ப்பாட்டம்

அரசு பாலிடெக்னிக் நேரடி 2-ஆம் ஆண்டு சோ்க்கை: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

சீன நீா் சுத்திகரிப்பு ரசாயனத்துக்கு பொருள் குவிப்பு வரி: வா்த்தக இயக்குநரகம் பரிந்துரை

கஞ்சா கடத்திய வட மாநில இளைஞா்கள் கைது

டிரம்ப்புக்கு நீதிமன்றம் ரூ.83,000 அபராதம்

SCROLL FOR NEXT