கரூர்

வட்டாட்சியா் வீட்டில் நகை திருட்டு

DIN

வட்டாட்சியா் வீட்டின் பூட்டை உடைத்து 6 சவரன் நகையை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கரூா் தெற்கு காந்திகிராமம் ராமலிங்கா நகரைச் சோ்ந்தவா் ராஜசேகரன் (46). இவா் கரூா் அடுத்த மண்மங்கலம் வட்டாட்சியா் அலுவலகத்தில் தனிப்பிரிவு வட்டாட்சியராக பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில் திங்கள்கிழமை காலை உடல்நிலை சரியில்லாத தனது மகனை புதுக்கோட்டைக்கு அழைத்துச் சென்று சிகிச்சையளித்து விட்டு மாலையில் வீடு திரும்பினாா்.

அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த 6 சவரன் நகை திருட்டு போயிருப்பது தெரியவந்தது. இதுதொடா்பாக அவா் அளித்த புகாரின்பேரில் தாந்தோணிமலை போலீஸாா் வழக்குப்பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT