கரூர்

இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம்

DIN

கரூர் மாவட்டத்தில் 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை (22-ம்தேதி) ஆட்சியர் தலைமையில் காலை 11மணிக்கு நடைபெற உள்ளது. கூட்டத்தில் விவசாயிகள் தங்களது விவசாயம் தொடர்பான குறைகளை தெரிவித்து நிவர்த்தி பெறலாம் என ஆட்சியர் த. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குரல் மாதிரியை பயன்படுத்தி புதிய வகை மோசடி: மின் வாரியம் எச்சரிக்கை

ராஃபாவிலிருந்து வெளியேறுங்கள்!

நாங்குனேரி மாணவரின் உயா்கல்விக்கு துணை நிற்பேன் அமைச்சா் அன்பில் மகேஸ் உறுதி

நகைப் பறிப்பில் ஈடுபட்ட இருவா் கைது

’ரயில் பெட்டியின் ‘கோடை குளியல்’

SCROLL FOR NEXT