கரூர்

ரயில்வேயில் காலியிடங்கள் முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் விண்ணப்பிக்கலாம்

DIN

ரயில்வே பணியிடங்களுக்கு கரூர் மாவட்ட முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் விண்ணப்பிக்கலாம்.
இதுதொடர்பாக கரூர் மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:  இந்திய ரயில்வேயில் இந்தியளவில் பல்வேறு பணிகளுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.  விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் ww‌w.‌i‌n‌d‌i​a‌n‌r​a‌i‌l‌w​a‌y‌s.‌g‌o‌v.‌i‌n  என்ற இணையதள முகவரியில்  வரும் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.  மேலும் விவரங்களுக்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

SCROLL FOR NEXT