கரூர்

உஜ்வாலா திட்டத்தில் 50 பேருக்கு இலவச எரிவாயு இணைப்பு

DIN

உஜ்வாலா திட்டத்தில் கரூரில் 50 பேருக்கு இலவச கியாஸ் இணைப்பு வழங்கப்பட்டது.
மத்திய அரசின் பிரதம மந்திரியின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் கரூரில் அக்னீஸ்வரா கியாஸ் ஏஜென்சி சார்பில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 50 பயனாளிகளுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி ஆண்டாங்கோவிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
ஏஜென்சியின் வியாசர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். ஆலம்தங்கராஜ், வேலுசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.  நிகழ்ச்சியில் 50 பயனாளிகளுக்கு இலவச எரிவாயு இணைப்புகளை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வழங்கினார். நிகழ்ச்சியில் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

SCROLL FOR NEXT