கரூர்

பைக் மீது வேன்  மோதல்: இளைஞர் சாவு

DIN

கரூரில் பைக் மீது வேன் மோதி இளைஞர்  இறந்தார்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தை அடுத்த மாயனூரைச் சேர்ந்தவர் பிரபாகரன் மகன் லோகநாதன்(19). இவர் திங்கள்கிழமை இரவு தனது புதிய பைக்கில் கரூருக்கு வந்துவிட்டு ஈரோடு சாலையில் காயத்திரிநகர் பகுதியில் சென்றபோது எதிரே வந்த வேன் மோதி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து கரூர் நகர காவல் நிலையத்தினர் வழக்குப்பதிந்து வேன் ஓட்டுநர் நாமக்கல் மாவட்டம், ராக்கியாம்பாளையத்தைச் சேர்ந்த பொன்னுசாமி மகன் வடிவேலை (29) கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே.வங்க ஆளுநர் மீது பாலியல் புகார்! ”வாய்மையே வெல்லும்” என பதில்

காணாமல்போன ஆட்டோ ஓட்டுநரின் சடலம் கிணற்றில் இருந்து மீட்பு

விபத்தில் கட்டடத் தொழிலாளி மரணம்: உறவினா்கள் மறியல்

கஞ்சா வியாபாரி குண்டா் சட்டத்தில் கைது

காவல் துறைக்கான பட்ஜெட்: ஏடிஜிபி ஆலோசனை - வேலூா் சரக டிஐஜி, 4 மாவட்ட எஸ்பி-க்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT