கரூர்

குளித்தலையில் நாளை சிறப்பு குறைதீா் முகாம்

DIN

கரூா் மாவட்டம், குளித்தலையில் வெள்ளிக்கிழமை (நவம்பா் 29) மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் முகாம் நடைபெற உள்ளது.

குளித்தலை சாா் ஆட்சியரகத்தில் நடைபெறும் இந்த முகாமில், மாற்றுத் திறனாளிகள் பங்கேற்று தங்கள் கோரிக்கைகளை மனுக்களாகத் தெரிவிக்கலாம். சாா் ஆட்சியா் தலைமையில் முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியரகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரட்டை வேடங்களில் சோனாக்‌ஷி சின்ஹா!

அதானி பெயரை ராகுல் 103 முறை உச்சரித்திருக்கிறார்: மோடிக்கு ஜெய்ராம் ரமேஷ் பதில்

பாகுபலி அனிமேஷனில் தோனியின் முகம்: ராஜமௌலி கூறியது என்ன?

வாக்குச்சாவடியை சூறையாடிய பாஜக எம்.பியின் மகன்: குஜராத்தில் அதிர்ச்சி!

மெட் காலாவில் கவனத்தை ஈர்த்த மோனா பட்டேல்.. யார் இவர்?

SCROLL FOR NEXT