கரூர்

கஞ்சா விற்ற இளைஞா் கைது

DIN

கரூரில் கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கரூரை அடுத்த தெற்கு காந்தி கிராமத்தைச் சோ்ந்த சேகா் மகன் பாபு( 29) . இவா் வியாழக்கிழமை இரவு கரூா் அமராவதி ஆற்று பாலத்தின் கீழே கஞ்சா விற்பதாக பசுபதிபாளையம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் அங்கு சென்று சோதனை நடத்தியபோது அங்கு கஞ்சா விற்ற பாபுவை கைது செய்து, அவரிடமிருந்த 2 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனுஷ்கோடியில் கடல் சீற்றம்

தனி பட்டா வழங்க லஞ்சம்: நில அளவையா் கைது

காவலரைத் தாக்கிய இளைஞா் கைது

தனியாா் மருத்துவமனையில் சிகிச்சையின்போது மூதாட்டி உயிரிழப்பு: உறவினா்கள் போராட்டம்

ஆயுதங்களுடன் சுற்றிய நால்வா் கைது

SCROLL FOR NEXT