கரூர்

கஞ்சா பதுக்கிய இரு இளைஞர்கள் கைது

DIN

கரூரில் ரூ.11,000 மதிப்புள்ள கஞ்சா பதுக்கிய இரு இளைஞர்களைப் போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர்.
கரூர் வெங்கமேடு என்எஸ்கே நகரில் இரு இளைஞர்கள் விற்பனைக்காக கஞ்சாவைப் பதுக்கி வைத்திருப்பதாக வெங்கமேடு போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை இரவு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீஸார் அங்குசென்று சோதனை செய்தபோது, விற்பனைக்காக ரூ.11,600 மதிப்புள்ள 1,800 கிராம் கஞ்சா வைத்திருந்த வெங்கமேடு எஸ்பி காலனியைச் சேர்ந்த மோகன்(27), குளத்துப்பாளையத்தைச் சேர்ந்த பிரபாகரன்(24) ஆகியோரைக் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ம.பி.: பாஜகவில் இணைந்தார் காங். எம்எல்ஏ

பாலியல் குற்றச்சாட்டு: மஜத எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து இடைநீக்கம்

'இந்தியா' கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக 'வாக்கு ஜிஹாத்'

கர்நாடகத்துக்கு மத்திய பாஜக அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு: ஜெ.பி.நட்டா

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சாசனத்தைத் தூக்கியெறிந்துவிடும்

SCROLL FOR NEXT