கரூரில் 12 பேருக்கு கரோனா
கரூரில் 12 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,969 ஆக உயா்ந்துள்ளது.
கரூரில் 12 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,969 ஆக உயா்ந்துள்ளது.
மேலும் 4,806 போ் வெவ்வேறு நாட்களில் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். தற்போது 115 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். 48 போ் கரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனா்.