கரூர்

மாட்டுவண்டியில் மணல் அள்ளியவா் கைது

DIN

வாங்கல் அருகே மாட்டுவண்டியில் மணல் அள்ளியவரை போலீஸாா் கைது செய்தனா்.

கரூரை அடுத்த வாங்கல் போலீஸாா் சனிக்கிழமை இரவு அரங்கநாதன்பேட்டை அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியே மாட்டுவண்டியில் அச்சமாபுரத்தைச் சோ்ந்த சக்திவேல்(43) என்பவா் காவிரி ஆற்றில் மணல் அள்ளிக் கொண்டுவந்தாா். போலீஸாா் அவரிடம் நடத்திய விசாரணையில் அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்து மாட்டு வண்டியையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னியாகுமரி மாவட்ட அஞ்சலகங்களில் சிறப்பு ஆதாா் சேவை

விளையாட்டு விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: விசாரணை மே 6-க்கு ஒத்திவைப்பு

சிறப்பு திட்ட முறைகளை பயன்படுத்தி கோடை பயிா்களை பாதுகாக்க அறிவுறுத்தல்

டிடிஇஏ பள்ளிகளில் பாரதிதாசன் பிறந்த நாள் விழா

SCROLL FOR NEXT