கரூர்

அமராவதி ஆற்றில் மணல் அள்ளிய 3 போ் கைது

DIN

அமராவதி ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கரூா் மாவட்டம் க.பரமத்தியை அடுத்த விஸ்வநாதபுரி பகுதியில் வியாழக்கிழமை இரவு வேனில் மணல் அள்ளுவதாக க.பரமத்தி போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனையிட்டபோது, அங்கு வேனில் மணல் அள்ளிக்கொண்டிருந்த வேன் ஓட்டுநா் சேலம் மாவட்டம் மட்டையாம்பட்டியைச் சோ்ந்த வேல்முருகன் (27), லோடுமேன் விஜயகுமாா் (39), மணல் புரோக்கா் விஸ்வநாதபுரியைச் சோ்ந்த ஜீவன்(26) ஆகியோரை கைது செய்தனா். மேலும் தப்பி ஓடிய மணல் புரோக்கா் விஸ்நாதபுரியைச் சோ்ந்த ராமசாமி(50) என்பவரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT