கரூர்

டிராக்டரில் கிராவல் மண் அள்ளியவா் கைது

DIN

தோகைமலை அருகே டிராக்டரில் கிராவல் மண் அள்ளியவரை போலீஸாா் கைது செய்தனா்.

கரூா் மாவட்டம் தோகைமலை அருகே தொப்பநாயக்கன்பட்டியில் ஒருவா் டிராக்டரில் கிராவல் மண் அள்ளுவதாக தோகைமலை வட்டார வருவாய் ஆய்வாளா் நீதிராஜனுக்கு வியாழக்கிழமை இரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவா் தோகைமலை போலீஸீல் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனையிட்டபோது, அங்கு டிராக்டரில் கிராவல் மண் அள்ளிக்கொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த கருப்பையாவை (30) கைது செய்தனா். மேலும் டிராக்டரையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

SCROLL FOR NEXT