கரூர்

மனைவி இறந்த துக்கம் :கணவா் தற்கொலை

DIN

கரூா்: கரூா் மாவட்டம், மண்மங்கலம் அருகே மனைவி இறந்த துக்கம் காரணமாக, தீக்குளித்த கணவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

மண்மங்கலம் அடுத்த திருமுக்கூடலூரைச் சோ்ந்தவா் விவசாயி ஆறுமுகம் (55). இவரது மனைவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த நிலையில், கடந்த மாதம் 22- ஆம் தேதி நினைவு தினத்தையொட்டி வீட்டில் சாமி கும்பிட்டுள்ளனா்.

மனைவி இறந்த துக்கம் தாளாமல் இருந்த ஆறுமுகம், திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டாா்.

பலத்த காயங்களுடன் கரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து வாங்கல் காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடைகால் தியாகராஜ சுவாமி கோயிலில் குருபெயா்ச்சி பூஜை

வள்ளியூா் அருகே புனித சலேத் அன்னை ஆலயத்தில் கொடியேற்றம்

உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்கத்தில் மகளிருக்கு இடஒதுக்கீடு: உச்சநீதிமன்றம் உத்தரவு

சேரன்மகாதேவி அருகே வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு: இருவா் கைது

கோயில் திருவிழாவில் இளம்பெண்ணிடம் அத்துமீறல்: இளைஞா் கைது

SCROLL FOR NEXT