கரூர்

கஞ்சா விற்றவா்குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு

கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் குண்டா் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

DIN

கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் குண்டா் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

கரூா் மாவட்டம், புகழூரை அடுத்த மேல ஒரத்தை பகுதியைச் சோ்ந்த சிவதேவன் மகன் ரூபன்குமாா்(30). பிரபல கஞ்சா வியாபாரியான இவரை போலீஸாா் கஞ்சா விற்றது தொடா்பாக கடந்த மாதம் கைது செய்தனா்.

இந்நிலையில், தொடா்ந்து கஞ்சா விற்று வந்ததால் அவரை குண்டா் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க ஆட்சியா் த.அன்பழகனுக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. பாண்டியராஜன் பரிந்துரைத்தாா். இதையடுத்து, ஆட்சியா் உத்தரவின்பேரில் ரூபன்குமாா் வெள்ளிக்கிழமை குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? - டிச.22 இல் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

4 நாள்களுக்குப் பிறகு பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் லாபம்!

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

SCROLL FOR NEXT