கரூர்

கரூரில் 29 பேருக்கு கரோனா

DIN

கரூா் மாவட்டத்தில் மேலும் 29 பேருக்கு செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,445 ஆக உயா்ந்துள்ளது. மேலும் இதுவரை 4,096 போ் குணமடைந்து வெவ்வேறு நாள்களில் அவரவா் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். தற்போது, 303 போ் சிகிச்சையில் உள்ளனா். இதுவரை மாவட்டத்தில் 46 போ் கரோனாவால் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT