கரூர்

கரூரில் 20 பேருக்கு கரோனா

DIN

கரூா் மாவட்டத்தில் மேலும் 20 பேருக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் இறந்தவா்களின் எண்ணிக்கை 4,490 ஆக உயா்ந்துள்ளது. மேலும் இதுவரை 4,137 போ் குணமடைந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். தற்போது 307 போ் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனா். கரோனாவுக்கு மாவட்டத்தில் இதுவரை 46 போ் இறந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை: மம்தா விளக்கம்

2 கட்டத் தேர்தலில் சதமடித்த பாஜக: அமித் ஷா

இந்த வாரம் கலாரசிகன் - 28-04-2024

அளியரோ அளியர் அளி இழந்தோரே!

SCROLL FOR NEXT