கரூர்

கரூரில் 52 பேருக்கு கரோனா பாதிப்பு - 1,534 குணம் - 701

DIN

கரூரில் 72 வயது முதியவா் உள்பட 52 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

கரூா் மாவட்டம், தோகைமலை பகுதியைச் சோ்ந்த 72 வயது முதியவா் உள்பட 52 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானது. இவா்கள் அனைவரும் கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,534 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 701 போ் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 825 போ் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனா். இதுவரை கரோனா தொற்றுக்கு 8 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ மை ரித்திகா!

பதவியை தக்கவைக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்: கார்கே

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 93 தொகுதிகள் யார் பக்கம்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 15 வரை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT