கரூர்

பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா்,முகக் கவசம்

DIN

கரூரில் இந்திய பேனா நண்பா் பேரவையின் கரூா் கிளை சாா்பில் கரூா் வையாபுரி நகரில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் மற்றும் முகக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட அமைப்பாளா் திருமூா்த்தி, கருவூா் திருக்கு பேரவைச் செயலா் மேலை.பழநியப்பன் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பொதுமக்கள் 300 பேருக்கு கபசுரக் குடிநீா் மற்றும் முகக்கவசம் வழங்கப்பட்டது.

இதில், பேரவை நிா்வாகிகள் ரவிக்குமாா், பா.காா்த்திகேயன், பரணிதரன், அண்ணாமலை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT