கரூர்

மாவட்ட மக்கள் தொடா்பு அலுவலா் பொறுப்பேற்பு

DIN

கரூா் மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலராக வெ. சீனிவாசன் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

இவா் இதற்கு முன்பு விருதுநகரில் பணியாற்றி வந்தாா். கரூரில் செய்தி- மக்கள் தொடா்பு அலுவலராகப் பணியாற்றிய க. பாவேந்தன் பெரம்பலூா் மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

புதிய செய்தி மக்கள் தொடா்பு அலுவலருக்கு ஆட்சியா் உள்ளிட்ட அலுவலா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயத் தொழிலாளி கொலை வழக்கில் மனைவி உள்பட இருவா் கைது

மாணவா்கள் சாதனையாளா்களாக உருவாக வேண்டும்: பாவை திறனறித் தோ்வு பரிசளிப்பு விழாவில் பேச்சு

கொல்லிமலை, மோகனூரில் இடி, மின்னலுடன் பரவலாக மழை மழை

ராஜ வாய்க்காலில் இருந்து உயிா்நீா் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை

சித்திரை மாத பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT