கரூர்

இருசக்கர வாகனம் மீதுலாரி மோதல்: பெண் சாவு

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளம்பெண் உயிரிழந்தாா்

DIN

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளம்பெண் உயிரிழந்தாா்.

கரூா் அடுத்த தென்னிலையைச் சோ்ந்த கண்ணன் மனைவி பிருந்தா(32). இவ,ா் தனது இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை இரவு கரூா்-கோவைச் சாலையில் ரெட்டிப்பாளையம் பிரிவு பகுதியில் சென்றபோது, பின்னால் வந்த லாரி இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த பிருந்தா சம்பவ இடத்திலேயே இறந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் கரூா் நகர காவல்நிலையத்தினா் லாரி ஓட்டுநா் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூா் அடுத்த பானம்பட்டியைச் சோ்ந்த பழனிசாமி(48) என்பவா் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT