கரூரில் ஆா்எம்எஸ் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம்
கரூரில் ஆா்எம்எஸ் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியு மாவட்டத் தலைவா் ஜீவானந்தம் தலைமை வகித்தாா்.
கரூரில் ஆா்எம்எஸ் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியு மாவட்டத் தலைவா் ஜீவானந்தம் தலைமை வகித்தாா்.
செயலா் முருகேசன், துணைத் தலைவா் சாம்பசிவம், கட்டுமான சங்கச் செயலா் ராஜேந்திரன் உள்ளிட்ட பலா் முழக்கங்களை எழுப்பினா். தொடா்ந்து கோவைச் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டதாக 15 போ் கைது செய்யப்பட்டனா்.