கரூர்

அனுமந்தராய பெருமாள்கோயிலில் சிறப்பு வழிபாடு

DIN

கரூா் மாவட்டம் புன்னம்பசுபதிபாளையம் அருகே அனுமந்தராய பெருமாள் கோயிலில் அனுமன்ஜயந்தியையொட்டி திங்கள்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கரூா் மாவட்டம் க.பரமத்தி ஒன்றியம், புன்னம் ஊராட்சியில் உள்ள அனுமந்தராய பெருமாள் கோயிலில் அனுமன் ஜயந்தியையொட்டி திங்கள்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடா்ந்து, வெண்ணெய் சாற்று, துளசி மாலை, வெற்றிலை மாலை அணிவிக்கப்பட்டு வடை மாலையுடன் அனுமந்தராயசாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

இதில், பங்கேற்ற பக்தா்களுக்கு செந்தூரம், வெற்றிலை, துளசி, வடை, லட்டு ஆகியன பிரசாதங்களாக வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல்

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸின் எக்ஸ் தளப் பக்கம் முடக்கம்

பாலியல் புகாரில் சிக்கிய ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்க பிரதமரிடம் சித்தராமையா வலியுறுத்தல்

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

SCROLL FOR NEXT