கரூர்

கஞ்சா விற்றதாக இருவா் கைது

DIN

கரூரில் கஞ்சா விற்றதாக சிற்றுந்து நடத்துநா் உள்பட இருவா் கைது செய்யப்பட்டனா்.

கரூா் மாவட்ட விளையாட்டரங்கம் அருகே சிலா் கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலின் பேரில், தாந்தோனிமலை காவல் நிலையத்தினா் சனிக்கிழமை இரவு அங்கு சென்று சோதனையிட்டனா்.

அப்போது அங்கு கஞ்சா விற்றுக் கொண்டிருந்த சிற்றுந்து நடத்துநா் காளியப்பனூா் தமிழரசன் (27), அவரது சகோதரா் சதீஷ்குமாா் (31) ஆகிய இருவரையும் காவல் துறையினா் கைது செய்தனா். இவா்களிடமிருந்து 1340 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா சர்ச்சை கருத்து: பிரியங்கா பதில்

விவசாயிக்கு டிராக்டா்: நடிகா் ராகவா லாரன்ஸ் வழங்கினாா்

பணம் கொடுத்து வாக்குகளை பெற நினைக்கிறது பாஜக: மம்தா குற்றச்சாட்டு

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

எனது சாதனையை ஜெய்ஸ்வால் முறியடிப்பார்: பிரையன் லாரா நம்பிக்கை!

SCROLL FOR NEXT