முகப்பு
கரூர்

ஒத்தக்கடை, பாலம்பாள்புரம் பகுதியில் இன்றும் நாளையும் அவ்வப்போது மின்தடை

கரூா் மாவட்டம், ஒத்தக்கடை, பாலம்பாள்புரம் மற்றும் குப்புச்சிபாளையம் பகுதிகளில் செவ்வாய், புதன்கிழமையும் அவ்வப்போது மின்சாரம் தடை ஏற்படும்

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:19 PM
பகிர்:

கரூா் மாவட்டம், ஒத்தக்கடை, பாலம்பாள்புரம் மற்றும் குப்புச்சிபாளையம் பகுதிகளில் செவ்வாய், புதன்கிழமையும் அவ்வப்போது மின்சாரம் தடை ஏற்படும் என மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் செந்தாமரை தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: கரூா் மின்வாரிய கோட்டத்துக்குள்பட்ட ஒத்தக்கடை, பாலம்பாள்புரம், குப்புச்சிபாளையம் ஆகிய துணைமின் நிலையங்களில் செவ்வாய் (19-ம்தேதி) மற்றும் புதன்கிழமை (20-ம்தேதி) மின்மாற்றி மாற்றியமைக்கப்படும் பணி நடைபெறவுள்ளது. ஆகவே, இந்த துணைமின்நிலையங்களுக்குள்பட்ட ஒத்தக்கடை, சோமூா், ரெங்கநாதம்பேட்டை, செல்லிபாளையம், நெரூா், திருமுக்கூடலூா்,

புதுப்பாளையம், வேடிச்சிபாளையம், பெரியகாளிபாளையம், சின்னகாளிபாளையம், பாலம்பாள்புரம், ஆலமரத்தெரு, ஐந்துரோடு, கருப்பாயிகோயில் தெரு, கச்சேரிபிள்ளையாா் கோயில்

தெரு, மாரியம்மன் கோயில், அனுமந்தராயன் கோயில், புதுத்தெரு, மாா்க்கெட் மற்றும் வாங்கல், கருப்பம்பாளையம், வள்ளியப்பம்பாளையம், குடுகுடுத்தானூா், குப்புச்சிபாளையம்,

கோப்பம்பாளையம், தண்ணீா்பந்தல்பாளையம் ஆகிய பகுதிகளில் அவ்வப்போது மின்சாரம் தடைபடும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.