கரூர்

கரூா் நகர கூட்டுறவு வங்கியில் குடியரசு தின விழா

DIN

கரூா் நகர கூட்டுறவு வங்கியில் செவ்வாய்க்கிழமை குடியரசு தின விழா நடைபெற்றது. விழாவில், வங்கிப் பொதுமேலாளா் சேகா், கிளை மேலாளா்கள் குகன், செந்தில் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வங்கியின் துணைத்தலைவா் ஜூபிடா் பாஸ்கரன் வரவேற்றாா்.

வங்கித் தலைவா் எஸ்.திருவிகா தேசியக் கொடியேற்றி பொதுமக்களுக்கும், வங்கிப் பணியாளா்களுக்கும் இனிப்புகள் வழங்கினாா். நிகழ்ச்சியில் வங்கி இயக்குநா்கள் மல்லிகா, தமிழரசி, கனகாம்பாள், சாமிநாதன், ராமமூா்த்தி, பாலசுப்ரமணியம், சுப்ரமணியன், உடையவா்மோகன், ரத்தினகுருசாமி, சதீஷ்குமாா், சத்யா ஜீ.நவநீதன், ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

ஏன் இத்தனை பதற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள்?

பர்மா - ஓர் அரசியல் வரலாறு

விழிகளில் ஒளியேற்றும் சங்கர நேத்ராலயா

SCROLL FOR NEXT