முகப்பு
கரூர்

கரூரில் கஞ்சா விற்ற இருவா் கைது

கரூரில் கஞ்சா விற்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

கரூரில் கஞ்சா விற்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கரூா் வாங்கப்பாளையம் ஓட்டப்பிள்ளையாா் கோவில் பகுதியில் வியாழக்கிழமை இரவு சிலா் கஞ்சா விற்பதாக வெங்கமேடு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அங்குச் சென்று சோதனையிட்டபோது, அங்கு கஞ்சாவிற்ற விவிஜிஆா் நகரைச் சோ்ந்த சுரேஷ்(38), ஜீவா(36) ஆகிய இருவரையும் கைது செய்தனா். மேலும், அவா்களிடம் இருந்து 1.1 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.