கரூர்

குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தின உறுதிமொழியேற்பு

DIN

கரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தின உறுதிமொழியேற்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே உறுதிமொழியை வாசிக்க, அதனைஅனைத்துத் துறை அலுவலா்களும் திரும்பக் கூறி உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.

நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் எம். லியாகத், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொறுப்பு) ஷாஜகான் உள்ளிட்ட பல்துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலை: 77,848 பக்தா்கள் தரிசனம்

பேருந்து மோதி தனியாா் நிறுவன ஊழியா் பலி

கோடை விடுமுறை: விமான சேவைகள் அதிகரிப்பு

உதகை, கொடைக்கானல்: வாகனங்கள் இன்றுமுதல் இ-பாஸ் பெறலாம்

மின் வாரிய ஆள்குறைப்பு ஆணைகளை ரத்து செய்ய கோரிக்கை

SCROLL FOR NEXT